×

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EU Cabinet ,EU ,Delhi ,Union Cabinet ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...